மும்பையின் ஷாங்காய்க் கனவுகள்

மு. இராமனாதன் First published in Kalachuvadu, May 2006. 2005 மார்ச் 18 அன்று மும்பையில் கருத்தரங்கொன்றைத் துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், மும்பை ஆசியாவின் நிதித் தலைநகரமாகத் தகுதியானது என்றார். பூகோள ரீதியில் அதன் இருப்பும் நகரின் நிதி வளமும் மக்களின் திறனும் மும்பையின் தரத்தை உயர்த்தும் என்றார். அதன் பலவீனமான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “மும்பையை ஷாங்காய் ஆக்குவோம்” எனும் திட்டத்தை வழிமொழியவும் அவர் மறக்கவில்லை. 2004Continue reading “மும்பையின் ஷாங்காய்க் கனவுகள்”