Dhilligai Ilakkiya Vattam (http://www.facebook.com/dhilligai1) is a literary organisation promoting Tamil literature, and conducts meetings on every second Saturday. In the month of September 2012, the subject was Tamil Short stories, and I spoke about the short stories of A Muttulingam (amuttu.net). Part 1: Part 2:
Author Archives: Mu Ramanathan
கில்மோரின் கட்டில்
பதிவு: தில்லி தமிழ்ச் சங்கம், புதுதில்லி, பிப்ரவரி 25, 2012 கில்மோரின் கட்டில் மு.இராமனாதன் Published in Kalachuvadu, July 2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை நூல் உருவானவிதம் வித்தியாசமானது. அதன் உள்கதையின் சில பகுதிகளை நான் அறிவேன். அவற்றைக் குறித்தும் நூலாசிரியரைக் குறித்தும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சிறிய கதையிலிருந்து தொடங்கலாம். டீன் கில்மோர் நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், கனடாவில் இருக்கும் டொரன்டோவில் வசிக்கிறார். அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்.Continue reading “கில்மோரின் கட்டில்”
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு
பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு மு. இராமனாதன் First published in Kalachuvadu, April 2012 தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார்.Continue reading “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு”
An Insider’s View
Speech delivered during the launching of the book, VAARI CHOODINUM PAARPPAVAR ILLAI—Kavithogai, the ‘Sangam Literature’ of China[EVEN IF I ADORN, THERE’S NONE TO BEHOLD—Shi Jing, Book of Songs, the Classic Anthology of China] Translated into Tamil by M Sridharan (Payani), at a function held at Delhi 25 February 2012. First ever direct translation from ChineseContinue reading “An Insider’s View”
பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்
பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும் மு. இராமனாதன் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு முறை சொன்னார்: ‘தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது’. இது ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பிற்கும் பொருந்தும். 1970இல் தொடங்கி ஆண்டு தோறும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகை நூலை வெளியிட்டு வருகிறது இலக்கியச் சிந்தனை. மழை, புயல், சூறைக்காற்று என்று எது வந்தாலும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார் பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கியச் சிந்தனையின்Continue reading “பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்”
கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
மு. இராமனாதன் First published in Thinnai on March 6, 2011 இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச்Continue reading “கடவுச் சொற்களும் வரிசை எண்களும்”
Country, Community and Language Classes
Speech by Mu. Ramanathan, in the 5th annual day function of the Tamil Teaching Programme conducted by the Young Indian Friends Club of Hong Kong The meeting took place at Henry G. Leong Yaumatei Community Centre, Hong Kong, on 28 May 2009. Distinguished guests from Chinese and Indian communities attended. Hon Jasper Tsang Yok –sing, President, Legislative Council, HongContinue reading “Country, Community and Language Classes”
அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி
மு இராமனாதன் First published in Thinnai on March 20, 2009 ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர். வேங்கடாசலபதி சென்னைContinue reading “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி”
ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்
மு இராமனாதன் First published in Vaarththai, June 2008 கவ்லூன் பூங்கா ஹாங்காங்கின் நடுநாயகமான பகுதியில் அமைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் பூங்காவில் நிறுவப்பட்டது அந்தக் கடிகாரம். அது காலத்தை முன்னோக்கிக் காட்டுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதற்கு இன்னும் எத்தனை தினங்கள் இருக்கிறது என்பதை நாள்தோறும் குறைத்துக் காட்டிக் கொண்டே வரும். மே 2ஆம் தேதி ’98 தினங்கள்’ என்று அறிவித்தது கடிகாரம். அன்று பகல் வெளிச்சம் மங்கலாக இருந்தது. மெல்லிய தூறலும் சேர்ந்து கொண்டது. இவையெதுவும் நகரின் பிரதான சாலைகளின் இருமருங்கும்Continue reading “ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்”
Tamil Language and Tamil Teaching
Speech by Mu. Ramanathan, in a function conducted by the Young Indian Friends Club of Hong Kong to commemorate the shifting of their weekly Tamil Classes to the premises of Newman Catholic College at Yau Ma Tei. The meeting took place at the School auditorium on 3 November 2007. The school authorities and members fromContinue reading “Tamil Language and Tamil Teaching”